திருநீற்றுச் சுவடு
#✡️ஜோதிட பரிகாரங்கள் #📅பஞ்சாங்கம்✨ #🙏ஆன்மீகம் #✡️தோஷ பரிகாரங்கள் #🧿வாஸ்து குறிப்புகள்🔯 ஐஸ்வர்யம் பெருக சித்தர்கள் சொன்ன ரகசியம்*
1.காலையில் எழுந்ததும் நம் இரு உள்ளங்கையை பார்க்க வேண்டும்
2. குளித்ததும் முதலில் முதுகைதான் துவட்ட வேண்டும்
3.வெள்ளி செவ்வாயில் தயிர், உப்பு, பால் தானம் குடுக்க கூடாது
4.அமாவாசையன்று அகத்திக்கீரை பசுமாட்டிற்க்கு குடுக்க வேண்டும்
5.வீட்டு பெண்களை செவ்வாய் வெள்ளி அழக்கூடாது
6..முக்கியமாக வீட்டு நிர்வாகம் பெண்கள் கைகளில் குடுக்க வேண்டும்
திருச்சிற்றம்பலம்