ShareChat
click to see wallet page
search
பக்குவம் என்பது யாதெனில்! உன்னை பற்றி தவறாக விமர்சனம் செய்பவன் அருகில் இருக்கும்போதும், துரோகிகள் எதிரே நடக்கும் போதும், முதுகில் குத்தியவர்கள், கயவர்கள் என படை சூழ்ந்த போதும், நாமுண்டு, நம் வேலையுண்டு என்று கடந்து சென்றால் நீ உச்சபட்ச பக்குவசாலி ஆகிவிட்டாய் என்று பொருள்.... உயர்ச் செல்ல வேண்டுமெனில் சில நேரம் செவிட்டு தவளை போல் இரு... @highlight 💗 #💖Friday thought 💫 #friday சிந்தனை #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐
💖Friday thought 💫 - ShareChat