ShareChat
click to see wallet page
search
#😱தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு👧🏻 ராமநாதபுரத்தில் பரபரப்பு: அதிகாலையில் மாயமான 5 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு! #📷வாட்ஸப் DP #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩
😱தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு👧🏻 - இராமநாதபுரம் रामनाथपुरम RAMANATHAPURAM தூங்கிக்கொண்டிருந்தசிறுமி கிணற்றில் சடலமாகமீட்பு ராமநாதபுரம் எம்எஸ்பி நகர் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள= Z@@ சம்பவத்தின்பின்னணி: சேர்ந்த 5 வயது சிறுமிதன் பாட்டி பக்கத்தில் இரவில்  எம்எஸ்பி நகரைச்  தூங்கிக்கொண்டிருந்தாள் அதிகாலையில் விழித்து பார்க்கையில் சிறுமி போயிருப்பது தெரியவந்தது. காணாமல் இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலை முதலே சிறுமியை பல இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர் போலீசாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. ೭LG6uT மீட்புஃ கிணற்றில் சடலமாக பிறகு  நீண்டநேரத் தேடலுக்குப் இருந்த பக்கத்து வீட்டுப் பகுதி அருகில் ஒன்றின் கிணற்றில் சிறுமி சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை மற்றும் பொதுமக்கள் புகார். விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கடத்திச் சென்று கொலை  சிறுமி தவறி என்ற செய்து கிணற்றில் வீசினரா? கோணத்தில் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கிடையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் வடமாநிலத் தொழிலாளர்களின்நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் रामनाथपुरम RAMANATHAPURAM தூங்கிக்கொண்டிருந்தசிறுமி கிணற்றில் சடலமாகமீட்பு ராமநாதபுரம் எம்எஸ்பி நகர் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள= Z@@ சம்பவத்தின்பின்னணி: சேர்ந்த 5 வயது சிறுமிதன் பாட்டி பக்கத்தில் இரவில்  எம்எஸ்பி நகரைச்  தூங்கிக்கொண்டிருந்தாள் அதிகாலையில் விழித்து பார்க்கையில் சிறுமி போயிருப்பது தெரியவந்தது. காணாமல் இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலை முதலே சிறுமியை பல இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர் போலீசாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. ೭LG6uT மீட்புஃ கிணற்றில் சடலமாக பிறகு  நீண்டநேரத் தேடலுக்குப் இருந்த பக்கத்து வீட்டுப் பகுதி அருகில் ஒன்றின் கிணற்றில் சிறுமி சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை மற்றும் பொதுமக்கள் புகார். விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கடத்திச் சென்று கொலை  சிறுமி தவறி என்ற செய்து கிணற்றில் வீசினரா? கோணத்தில் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கிடையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் வடமாநிலத் தொழிலாளர்களின்நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். - ShareChat