*#தேசங்களின்சந்ததிகள் #யாவேதேவனிடம்திரும்பும் #பரலோகத்தின்இராஜ்யம் #மறுசீரமைப்பின்யுகம் #முழுஅரசாதிக்கத்தின்யுகம் #பூமியின்எல்லைகள் #உம்இராஜ்யம்வருவதாக*
கிறிஸ்துவின் *இராஜ்யத்தில் எவ்விதமான சீரமைக்கப்பட்ட வாழ்க்கையை மனுக்குலம் திரும்பப்பெரும்?*
அப்போஸ்தலர் பேதுரு கூறுவதுபோல், *கிறிஸ்துவின் இராஜ்யமானது ஒரு மறுசீரமைப்பின் காலமாகும்.* அக்காலம் குறித்து *தீர்க்கதரிசிகள் (ஏசாயா, எரேமியா, மீகா, தானியேல் போன்றோர்)* விளக்கமாய் எடுத்துரைத்திருக்கிறார்கள் (அப்போஸ்தலர் 3:19-20). *ஆம், அது ஒரு மகா மறுசீரமைப்பின் யுகமாக விளங்கும்!*
*முழுமையான அரசாதிக்கம்:* பூமியின் *அனைத்து தேசங்கள் மேலும்* கிறிஸ்து முழுமையான கட்டுப்பாடும், இறையாண்மை ஆதிக்கமும் செலுத்துவார் -
*ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்வரைக்கும்* அவர் [கிறிஸ்து] அரசாளுவார். ஆம், *சகல இராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள், சகல தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.* சங்கீதம் 72: 8-11.
*பூமியின் எல்லைகளெல்லாம்* நினைவுகூர்ந்து யாவே தேவனிடம் [கர்த்தரிடம்] திரும்பும்; தேசங்களுடையுய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். இராஜ்யம் கர்த்தருடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். சங்கீதம் 22:27-28.
ஆம், பூமியின் எல்லா தேசங்களும் கிறிஸ்துவின் இராஜ்யத்தின் முழுமையான ஆட்சிக்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
அடுத்த கேள்வி: மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவில் என்னதான் நடக்கும்? #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴


