😡😡 அவசர நிலை பிரகடனம்.....!!!!!!
எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுகாதார அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு
காங்கோ மற்றும் உகாண்டாவில் அதிதீவிரமாக பரவி வரும் தொற்றால் 88 பேர் பலியானதால் அறிவிப்பு...
#⚠️உஷார்: வேகமாக பரவும் புதிய வைரஸ்🦠 #📺வைரல் தகவல்🤩 #breaking news #இன்றைய செய்திகள் #📝இன்றைய செய்தி📡


