ShareChat
click to see wallet page
search
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்! இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு? எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது? #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
தெரிந்து கொள்ளுங்கள் - இந்த காலத்துல யாரு சார் ஜாதி பார்க்குறாங்க? அரசு மருத்துவமவை அருள்மிகு க்ளரதிருக்கோவில் GOVERNMENT HOSPITAL ARULMIGU ZAINAON TEMPLE இந்த காலத்துல  யாரு சார் ஜாதி பார்க்குறாங்க? மன்னிப்பு கடிதம்  4000 லஞ்சம் &10-{50 லஞ்சம் உடனடி பணிநீக்கம் மன்னிப்பு கடிதம் மட்டும் பணிநீக்கம் र४००० மன்னிப்பு হ10-২50 கடிதம் பணிநீக்கம் இந்த காலத்துல யாரு சார் ஜாதி பார்க்குறாங்க? அரசு மருத்துவமவை அருள்மிகு க்ளரதிருக்கோவில் GOVERNMENT HOSPITAL ARULMIGU ZAINAON TEMPLE இந்த காலத்துல  யாரு சார் ஜாதி பார்க்குறாங்க? மன்னிப்பு கடிதம்  4000 லஞ்சம் &10-{50 லஞ்சம் உடனடி பணிநீக்கம் மன்னிப்பு கடிதம் மட்டும் பணிநீக்கம் र४००० மன்னிப்பு হ10-২50 கடிதம் பணிநீக்கம் - ShareChat