ShareChat
click to see wallet page
search
வேலூர் மாவட்டம்,அணைக்கட்டு வட்டம்,பாக்கம் கிராமத்தில் உள்ள உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கைலாச நாதர் பக்தர்களுக்கு காட்சி தந்தார்..🛐 https://www.instagram.com/reel/DXza-XaJukB/?igsh=MWxyZGcweXEzcXR3eg== #வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் - ShareChat
00:35