ShareChat
click to see wallet page
search
#💖நீயே என் சந்தோசம்🥰
💖நீயே என் சந்தோசம்🥰 - புது கவிதை சில மனிதர்கள் வாழ்க்கையில் வருவது வசந்தம் போல. அவர்கள் பேசும் வார்த்தைகள் காயமுள்ள மனசுக்கும் மருந்தாகிவிடும் . தொலைவில் இருந்தாலும் நினைவுகள் மட்டும் தோளில் சாய்ந்திருக்கும் இரவு முழுவதும் நிலா தூங்கினாலும் உன் நிளைவு மட்டும் என் விழிகளில் விழித்திருக்கும் . மழை நின்ற பின்னாலும் மண்ணின் வாசம் போல நீ சென்ற பின்னாலும் அன்பு மனதில் தங்கியிருக்கும் உன் சில உறவுகள் பெயரில்லாமல் இருந்தாலும் உயிரோடு கலந்து போயிருக்கும். உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் கவிதை ஆகிறது . அதனால்தான் என் இதயம் இன்னும் உன் பெயரை மெதுவாக பாடுகிறது . By venkatesh புது கவிதை சில மனிதர்கள் வாழ்க்கையில் வருவது வசந்தம் போல. அவர்கள் பேசும் வார்த்தைகள் காயமுள்ள மனசுக்கும் மருந்தாகிவிடும் . தொலைவில் இருந்தாலும் நினைவுகள் மட்டும் தோளில் சாய்ந்திருக்கும் இரவு முழுவதும் நிலா தூங்கினாலும் உன் நிளைவு மட்டும் என் விழிகளில் விழித்திருக்கும் . மழை நின்ற பின்னாலும் மண்ணின் வாசம் போல நீ சென்ற பின்னாலும் அன்பு மனதில் தங்கியிருக்கும் உன் சில உறவுகள் பெயரில்லாமல் இருந்தாலும் உயிரோடு கலந்து போயிருக்கும். உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் கவிதை ஆகிறது . அதனால்தான் என் இதயம் இன்னும் உன் பெயரை மெதுவாக பாடுகிறது . By venkatesh - ShareChat