ShareChat
click to see wallet page
search
வந்தா வந்துரு வந்துரு நின்னா நின்னுறு நின்னுறு பந்தலு இல்லாம பச்சைக் கொடியா,, நிக்குது பாரு நிக்குது பாரு ஐயோ மனசே மனசே,,, கொன்னா கொன்னுடு கொன்னுடு தந்தா தந்திரு தந்திரு நீயில்லாமல் வத்தல் போல காஞ்சிபோன காஞ்சிபோன அடி அழகே அழகே,,, உன்னையே நினைத்து நினைத்து என்னமோ பண்ணுது பண்ணுது அடி மானே மானே,,, உன்னையே நினைத்து நினைத்து என்னமோ பண்ணுது பண்ணுது அடி மானே மானே,,, பக்கத்துல நீயில்லாம,, துக்கத்துல தூக்கம் வரலம்மா,,அடி மானே மானே,,,!!! வந்தா வந்துரு வந்துரு நின்னா நின்னுரு நின்னுரு பந்தலு இல்லாம பச்சைக் கொடியா,, நிக்குது பாரு நிக்குது பாரு ஐயோ மனசே மனசே,,, கொன்னா கொன்னுடு கொன்னுடு தந்தா தந்திரு தந்திரு நீயில்லாமல் வத்தல் போல காஞ்சிபோன காஞ்சிபோன அடி அழகே அழகே,,,!!! LYRICS SAISASI 🎤 #இசையோடு நானும் ❤️❤️
இசையோடு நானும் ❤️❤️ - ShareChat
01:54