ShareChat
click to see wallet page
search
#😍அம்மா ஸ்பெஷல் கவிதை🤱 #👩‍👧அம்மா ஸ்பெஷல் பாடல்கள்🎵 #🤱அன்னையர் தினம் ஸ்டேட்டஸ் #🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 #🎁அன்னையர் தின சிறப்பு பரிசுகள்🧧
😍அம்மா ஸ்பெஷல் கவிதை🤱 - அன்னையர்தின கவிதை :- அன்பு கொண்ட உள்ளங்களில் எப்போதும் முதன்மை கொண்டவள். . மூன்றெழுத்து ஓவியமாய் இந்த மண்ணில் ஜொலிப்பவள்! வெண்உதிரத்தைப் பாலாகக் கொடுத்து தன் பசி போக்கியஉயிர் ஓவியம் அவள்! பசிதீர்க்கும் அன்னபூரணியாகவும், வீட் I96oT அறிவு புகட்டும் சரஸ்வதியாகவும், செல்வம் சேர்க்கும் லட்சுமியாகவும், அன்பு பொழியும் அம்பிகையாகவும், எந்நேரமும் நிழலாய்துணை இருப்பவள்! தியாகங்களால் மகுடம் சூடி, அன்னை என்னும் உயரியகிரீடம் ஏந்தியவள்! இனிய அன்னையர்தின நல்வாழ்த்துகள்! திவ்யாஸ்ரீதர் அன்னையர்தின கவிதை :- அன்பு கொண்ட உள்ளங்களில் எப்போதும் முதன்மை கொண்டவள். . மூன்றெழுத்து ஓவியமாய் இந்த மண்ணில் ஜொலிப்பவள்! வெண்உதிரத்தைப் பாலாகக் கொடுத்து தன் பசி போக்கியஉயிர் ஓவியம் அவள்! பசிதீர்க்கும் அன்னபூரணியாகவும், வீட் I96oT அறிவு புகட்டும் சரஸ்வதியாகவும், செல்வம் சேர்க்கும் லட்சுமியாகவும், அன்பு பொழியும் அம்பிகையாகவும், எந்நேரமும் நிழலாய்துணை இருப்பவள்! தியாகங்களால் மகுடம் சூடி, அன்னை என்னும் உயரியகிரீடம் ஏந்தியவள்! இனிய அன்னையர்தின நல்வாழ்த்துகள்! திவ்யாஸ்ரீதர் - ShareChat