Arasiyal Valviyal
கன்னட வாகனங்களில் கொடிகளை கட்டிக் கொண்டு தமிழக எல்லைக்குள் வந்தவர்களை தட்டிக் கேட்டதற்கு கடந்த ஆட்சியில் இருந்த திமுக அரசால் குண்டாசு போடபட்டு சிறையில் இருந்த திரு. ஈ. க. சிலம்பரசன் தற்போது விடுதலையானதற்கு வாழ்த்துகள்! உங்களின் தமிழ் பணி தொடரட்டும், தமிழர்களுக்கான உங்கள் உரிமை குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்! வாழ்க தமிழ் 💯 @e.k.silambarasan @paari_saalan #paarisaalan #paarisaalaninterview #paarisaalan_followers #paarimeme #தமிழ் தேசிய அரசியல்