ShareChat
click to see wallet page
search
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
⚡ஷேர்சாட் அப்டேட் - wayznews #IndiaReadsWay2News 2004 சுனாமி வெளிப்படுத்திய 1,200 ஆண்டு மர்மம்! நூற்றாண்டுகளாக, மகாபலிபுரக் கடற்கரையில் (7 கோபுரங்கள்) இருந்ததாக  ஏழு பகோடாக்கள் ஐரோப்பிய மாலுமிகள் கூறிவந்தனர் ஆனால் ஒரே ஒரு கடற்கரைக் கோயில் (Shore Temple ) மட்டுமே தெரிந்ததால், மற்றவை வெறும் கட்டுக்கதை  வெளியே நம்பப்பட்டது . மற்ற ஆறு கோயில்கள் வெறும் என என்று கட்டுக்கதை பலரும் நினைத்தனர் 2004 சுனாமியின் போது கடல் நீர் பல நூறு மீட்டர்கள் பின்னோக்கிச் சென்றதால், கடலுக்கு அடியில் மறைந்திருந்த பழங்காலக் கல் சுவர்கள், தூண்கள் மற்றும் படிக்கட்டுகள் சில நொடிகள் வெளியே தெரிந்தன பல்லவர் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற வாய்ந்த ஒரு பிரம்மாண்டமான உலகத் தரம் இன்று மகாபலிபுரக் கடலுக்கு  துறைமுக நகரம் அடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்நிகழ்வு உலகிற்குப் பறைசாற்றியுள்ளது wayznews #IndiaReadsWay2News 2004 சுனாமி வெளிப்படுத்திய 1,200 ஆண்டு மர்மம்! நூற்றாண்டுகளாக, மகாபலிபுரக் கடற்கரையில் (7 கோபுரங்கள்) இருந்ததாக  ஏழு பகோடாக்கள் ஐரோப்பிய மாலுமிகள் கூறிவந்தனர் ஆனால் ஒரே ஒரு கடற்கரைக் கோயில் (Shore Temple ) மட்டுமே தெரிந்ததால், மற்றவை வெறும் கட்டுக்கதை  வெளியே நம்பப்பட்டது . மற்ற ஆறு கோயில்கள் வெறும் என என்று கட்டுக்கதை பலரும் நினைத்தனர் 2004 சுனாமியின் போது கடல் நீர் பல நூறு மீட்டர்கள் பின்னோக்கிச் சென்றதால், கடலுக்கு அடியில் மறைந்திருந்த பழங்காலக் கல் சுவர்கள், தூண்கள் மற்றும் படிக்கட்டுகள் சில நொடிகள் வெளியே தெரிந்தன பல்லவர் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற வாய்ந்த ஒரு பிரம்மாண்டமான உலகத் தரம் இன்று மகாபலிபுரக் கடலுக்கு  துறைமுக நகரம் அடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்நிகழ்வு உலகிற்குப் பறைசாற்றியுள்ளது - ShareChat