அம்பகத்தால் கொல்லாதடி! 44,
https://pratilipi.app.link/nVKGAjmpW3b
அத்தனை சொகுசான பஞ்சி மெத்தையில் படுத்தும் இரவெல்லாம் தூங்காது விழித்திருந்து பெண் விழிகள் சிவந்து கிடக்க, "என் ஃபோனையாவது கொடேன், உன்கூடதான் இருக்கேன்னு அண்ணா இல்ல என் பிரண்ட்ஸ்கிட்டயாவது ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்.." பாவமாக கெஞ்சி கூட பார்த்துவிட்டாள்.
"மூடிட்டு படு டி.." பஞ்சி மெத்தையை விடுத்து பெண் மஞ்சத்தில் துயில் கொண்ட ஆண் விழிகளோ, சுகமான நித்திரை கண்ட இன்பத்தில் சிவந்து போனது.
சொன்னது போலவே விடிய விடிய விழிக்க வைத்து அவளுக்கு கச்சேரி வைத்தவன், விடியலில் புதிய கச்சேரியை தொடங்கி இருக்க, நான் ஸ்டாப் கச்சேரியில் சோர்ந்து போனது என்னவோ வைஷ்ணவி தான்.
#💞Feel My Love💖 #status #song #romance #love


