ShareChat
click to see wallet page
search
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😁தமிழின் சிறப்பு #👌20 லட்சத்திற்கு கீழ் சிறந்த கார்கள்🚗
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - தந்தி பார்வை காலை நாளிதழ் 6 திங்கட்கிழமை நாள் : 18.05.2026 மதுபான பார் கடையை மூட நடவடிக்கை எடுக்கா விட்டால் ஐதராபாத் அருகே சிறப்பு விரைவு ரயிலில் பயங்கர தீ மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் பஸ் பெரியகுளத்தில் புதிய நிலையம் அருகே பொதுமக்க ளுக்கு இடையூறாக இருக்கும் மது பான பார் கடையை மூட நடவ டிக்கை எடுக்கா விட்டால் மாவட்ட முழுவதும் மக்களை திரட்டி மாபெ ரும் முற்றுகை போராட்டம் நடத் தப்படும் . இந்திய தவ்ஹீத் ஜமா அத் மாநில செயலாளர் யாசர் அராபத் அறிவிப்பு . தேனி மாவட் டம் பெரியகுளம் புதிய பஸ் நிலை யம் அருகே உள்ள தனியார் மது பா பார் கடையால் அந்த பகுதியில் பெண்கள் நடமாட முடி யாத சூழ்நிலை இருக்கிறது இந்த மதுபான பார் கடை மூலம் தின மும் ஒவ்வொரு பிரச்சினை அந்த மையோஸ் கம்பம் யார் மதுபான பார் கடையை மூட பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு திருமலை : மே .18 ஐதராபாத் அருகே சிறப்பு விரைவு ரயிலில் ஏசி பெட்டியில் திடீர் தீவி பத்து ஏற்பட்டது . நம்பள்ளி ரயில் நிலையத்தில் உள்ள தெலங்கானா மாநிலம் ஐதராபாத் வலியுறுத்தி பெரியகுளம் மக்கள் போராடி வருகிறார்கள் . புதிய முதல்வராக பொறுப்பேற்று உள்ள விஜய் அவர்கள் - பெரியகுளம் | பொது மக்கள் போராட்டத்தை நான்காவது மதித்து உடனடியாக அந்த பகுதி யில் உள்ள தனியார் மதுபான கடையை மூட வேண்டும் . தொடர்ந்து மக்கள் போராட்டத்தை அலட்சியம் அரசு எடுத்து கொண் டால் மாவட்ட முழுவதும் மக் களை திரட்டி தனியார் மதுபான பார் கடையை காலவரையற்ற முறையில் முற்றுகை போராட்டம் பகுதியில் ஏற்பட்டு வருகிறது . நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .. மூன்று வருடங்களாக இந்த தனி “ கோட்டைக்குள் விஜய்யின் அதிரடி ஆட்டம் ” .. ! ' சீக்ரெட் வார்ரூம் ' ரெடி .. ! அதிர வைக்கும் ‘ ஆபரேஷன் தமிழகம் ' பின்னணி என்ன .. ? சென்னை : குறிப்பாக சட்டம்ஒழுங்கு , போதைப்பொருள் ஒழிப்பு , பெண் அதிருப்திக்கான காரணங்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக் முழுமையாக ஆய்வு செய்த ' கில் , குடிநீர் , சாலை , பாதாளச் சாக் பிறகே , முக்கிய இலாக்காக்களை கடை உள்ளிட்ட அடிப்படை வசதி விஜய் தனது நேரடி கட்டுப்பாட் களையும் முதல்வர் நேரடியாக டில் வைத்துள்ளதாககூறப்படுகி கண்காணிக்க முடிவு செய்துள்ள தாக தகவல்கள் ' வெளியாகியுள் ளன.அதுமட்டுமின்றி , கோட்டைக் கள் பாதுகாப்பு , இளைஞர் நலன் குள் புதிய ' ஸ்பெஷல் அதிகாரிகள் உள்ளிட்ட துறைகள் மீது முதல்வர் டீம் உருவாக்கப்படவுள்ளதாகவும் விஜய் தனி கவனம் செலுத்தி வரு கூறப்படுகிறது . நேர்மையான மற் கிறார் . தவறு நடந்தால் உடனடிறும் அதிரடி ஐ.ஏ.எஸ் . அதிகாரிகள் ஆக்ஷன் ” என்ற பாணியில் அதிகாரி தேர்வு செய்யப்பட்டு , முக்கியத் களுக்கு நேரடி உத்தரவு வழங்கப் துறைகளின் செயல்பாடுகளை நேர பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரி -டியாக முதல்வருக்கே அறிக்கை விக்கின்றன . இதற்கிடையில் , அளிக்கும் முறை அமல்படுத்தப் | மக்கள் நலத் திட்டங்கள் எந்தத் தபட உள்ளதாக தலைமைச் செயலக தடையும் இன்றி மக்களிடம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அர சென்று சேர வேண்டும் என்பதற் சியலில் வெற்றி பெற்ற விஜய் , காக , ' சிறப்பு திட்ட கண்காணிப்பு தற்போது நிர்வாகத்திலும் தனது ' மாஸ் ரூட் மேப் ' மூலம் தனி முத் உருவாக்கப்படவுள்ளதாக தமிழக அரசியலில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் , தற் போது நிர்வாகக் களத்திலும் தனது அதிரடி பாணியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார் . தலைமைச் செயலகத்தில் முழு நேர முகாமிட்டு , ஒவ்வொரு துறையை யும் நேரடியாக ஆய்வு செய்து அதி காரிகளுடன் தொடர் ஆலோசனை யில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் விஜய்.கோப்புகள் எங்கே தேங்கு கின்றன .. ? எந்தத் திட்டங்கள் மக் கள் வரை செல்லவில்லை .. ? சட் டம்ஒழுங்கில் எங்கே பலவீனம் இருக்கிறதுகாணிக்கும் வகையில் , ? என்பதை முழுமை * ஆபரேஷன் தமிழகம் ' என்ற புதிய நிர்வாக பிரிவு ' வியூகம் அமைக்கப்பட் டுள்ளதாக கோட்டை வட்டாரங்க ளில் பரபரப்பு தகவல்கள் வெளியா கியுள்ளன.முந்தைய எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோவை , மதுரை , திருச்சி , ன்னை | நேற்று நடைமேடையில் ஐதராபாத்ஜெய்ப்பூர் சிறப்பு விரைவு ரயில் யாரும் இல்லாத நிலையில் ஏசி நிறுத்தப்பட்டிருந்தது . பயணிகள் பெட்டிகளான பி 1 மற்றும் பி 2 ஆகி யவற்றில் திடீரென தீப்பற்றி எரிந்தது . படையினர் 3 தீயணைப்பு வாகனங் தகவல் கிடைத்ததும் , தீயணைப்பு களுடன் சம்பவ இடத்திற்கு பட்டது . பெட்டிகளில் பயணிகள் டையில் , தீ விபத்துக்கான காரணம் விரைந்து வந்து அணைத்தனர் . இத யாரும் இல்லாததால் பெரும் குறித்து அதிகாரிகள் விசாரித்து னால் தீ கட்டுக்குள் கொண்டுவரப் விபத்து தவிர்க்கப்பட்டது . இதற்கி வருகின்றனர் . ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிபாடம் அமல் 3 வது மொழி பாடத்திற்கு 10 ஆம் வகுப்பில் அரசு தேர்வு கிடையாது வெளியிட் புதுடெல்லி : மே .18 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ ) டுள்ள சுற்றறிக்கை : ஜூலை 1 முதல் தொடங்கும் கல்வியாண்டில் , 9 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந் தது இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள் ளது . இதன்படி ஒரு வெளிநாட்டு மொழியைத் தேர்வுசெய்ய விரும் பும் மாணவர்கள் , இரண்டு இந்திய மொழிகளைப்படித்த பிறகு அதனை மூன்றாவது மொழியாகவோ , அல்லது கூடுதலாக நான்காவது மொழியாகவோ மட்டுமே தேர்வு செய்ய முடியும் . தமிழபதிக்கத் தொடங்கியிருப்பது துவதற்கும் , மாணவர்கள் மீது திமாழிசிபிஎமஇசான்றதழில்முயற் சென்னை , திரை பெருநகரங்களில் மிகப் பெரிய பேசுபொருளாக கிடைத்த மாபெரும் ஆதரவைத் மாறியுள்ளது . உள்ளிட்ட ஆட்சிக்கு கயத்தாறு அருகே கற்றலின் மீது கவனத்தைச் செலுத் பதற்கும் , 10 ஆம் வகுப்பு நிலையில் தேவையற்ற அழுத்தத்தைக் குறைப் மூன்றாவது மொழிக்கான அரசு தேர் வுகள் எதுவும் நடத்தப்படாது . 3 வது மொழிக்கான அனைத்து மதிப்பீடுகளும் CBSE களாகவும் இருக்கும் . மூன்றாவது றும் அகமதிப்பீட்டிற்கான மொழியில் மாணவர்களின் செயல் மதிப்பீட்டு விதிமுறைகள் ஆகி யவை வாரியத்தால் விரைவில் யாகப் பதிவு செய்யப்படும்.மூன்றா வெளியிடப்படும் . எனவே 6 முதல் வதுமொழிசார்ந்தகாரணங்களுக் 9 வரையிலான வகுப்புகளுக்கான காக , எந்தவொரு மாணவரும் மூன்றாவது மொழிப் பாடத் தேர்வு 10 ஆம் வகுப்பு வாரியத்தேர்வுகளை களை ஜூன் 30 க்குள் ஓயா எழுதுவதிலிருந்து தடுக்கப்படமாட் சிஸ் ( ' OASIS ' ) இணையதளத்தில் பள் மொபட் மீது மினி லாரி மோதி தொழிலாளி பலி பள்ளி சார்ந்ததாகவும் , அவதிப்பிடு முகிறது . மாதிரி வினாத்தாள் மற் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது . நெல்லை , மே .18 கயத்தாறு அருகே இரவில் மொபட் மீது மினி லாரி மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட தொழி லாளி பரிதாபமாக இறந்தார் . தூத்துக்குடி மாவட்டம் கயத் தாறு அருகே உள்ள சத்திரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பால் ராஜ் ( 55 ) . கூலித் தொழிலாளியான இவர் நேற்று வேலைக்கு சென்று இரவில் வீட்டுக்கு மொபட்டில் திரும்பி கொண்டிருந்தார் . இதையடுத்து கயத்தாறில் இருந்து கடம்பூர் செல்லும் ரோட் டில் ஜோசியர் மடம் பகுதியில் சென்றுள்ளார் . அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி எதிர்பா ராத விதமாக மொபட் மீது மோதி யது . இதில் தூக்கி வீசப்பட்ட பால் ராஜ் மண்டை உடைந்து ரத்த வெள் ளத்தில் உயிருக்கு போராடினார் . இதை அந்த வழியாக சென்றவர் கள் பார்த்து கயத்தாறு போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர் . தக வல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பால் ராஜைமீட்டு சிகிச்சைக்காகபாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தி லேயே பால்ராஜ் பரிதாபமாக இறந்தார் . இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் . தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே . ராஜன் அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை.தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . அடையாறு போலீசார் விசாரணை . தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற போட்டியிட்டு வெற்றி பெற்றதிமுக வேட்பாளர் டாக்டர் கலைக் கதிரவன் சட்டமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து குத்துக்கல்வலசை இலஞ்சி மேலகரம் குற்றாலம் காசிமேஜர்புரம் மேலும் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் அப்பொழுது அம்பேத்கர் சிலை மாலை அணிவித்தார் தென்காசி முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் இலஞ்சி பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்தியாவின் லட்சியங்கள் அதன் எல்லைக்குள் மட்டும் அடங்கவில்லை நெதர்லாந்தில் பிரதமர் மோடி பேச்சு ஹேக் : மே .18 - ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்று பயணத்தை முடித்து விட்டு பிரத மர் மோடி நெதர்லாந்துக்கு சென் றார் . நெதர்லாந்தின் ஹேக் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத் தியில் பிரதமர்மோடி நேற்று பேசு கையில் , “ இந்தியாமுன்னெப் போதும்இல்லாதஒருமாற்றத்தின் காலக்கட்டத்தை கடந்து வருகி றது . நாட்டின் லட்சியங்கள் இனி அதன் எல்லைகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை . இந்தியா பெரிய கனவுகளைக் காண்கிறது என்றும் , அதன்இளை ஞர்கள் வானத்தை எட்ட விரும்பு கிறார்கள் . இன்று இந்தியா , ' எங்க ளுக்கு மாற்றம் மட்டும் வேண்டாம் . சிறந்ததே வேண்டும் , அதிவேகமானதே வேண்டும் என்று கூறுகிறது . அதனால்தான் இந்தியாவில் எல்லையற்ற லட்சியங்கள் இருக் கும்போது , முயற்சிகளும் எல் லையற்ற தாகி வருகின்றன.இன் றையஇந்தியாமுன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தின் காலக் மன்னர் கட்டத்தைக் கடந்து கொண்டிருக் விரும்புகிறது என்றார்.நெதர் கிறது.உலகில் மூன்றாவது பெரிய லாந்து சென்றுள்ள பிரதமர்மோடி ஸ்டார்ட்அப் வலையமைப்பை அங்குள்ள அரச அரண்மனையில் இந்தியா கொண்டுள்ளது . நெதர்லாந்து இந்தியாவின் லட்சியங்கள் வில்லெம்அலெக்சாண்டர் மற் இன்று அதன் எல்லைகளுக்குள் றும்ராணி மாக்சிமாவை சந்தித்து , மட்டும் அடங்கியவை அல்ல . டிஜிட்டல் தொழில்நுட்பம் , புத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தாக்கம் , நிதி தொழில்நுட்பம் மற் வும் , உலகளாவிய உற்பத்தி மையற்றும் நீலப் பொருளாதாரம் ஆகிய மாகத்திகழவும் உலகின் வளர்ச்சி வற்றில் நெருங்கிய ஒத்துழைப்பு இயந்திரமாகத் திகழவும் இந்தியா குறித்து விவாதித்தார் . ஆப்கானிஸ்தான் தொடர் மே 19 ல் இந்திய கிரிக்கெட் அணி தேர்வு புதுடெல்லி : மே .18 ஆப்கானிஸ்தான்கிரிக்கெட்அணி ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியா வில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளை யாட உள்ளது . இதில் டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரை நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது . இந்த போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம் பெறவில்லை . ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 14 ம் தேதி தரம் சாலாவில் நடைபெறுகிறது . 2 வது போட்டி 17 ம் தேதி லக்னோவி லும் கடைசி மற்றும் 3 வது போட்டி 20 ம் தேதி சென்னை சேப் பாக்கம் மைதானத்திலும் நடைபெ றுகிறது . இந்நிலையில் இந்த இரு தொடர் களுக்கான இந்திய அணி வரும் 19 ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் கள் வெளியாகி உள்ளன . இதில் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சா ளரான பிரின்ஸ் யாதவ் தேர்வு செய் யப்பட வாய்ப்புகள் ஈர்த்துள்ளார்.பணிச்சுமையை கருத் தில் கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பி ரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது . 17 உள்ளன . ஏனெனில் டெல்லியை சேர்ந்த பிரின்ஸ் யாதவ் , விஜய் டிராபியில் ஹசாரே விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் . மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் 16 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் இந்த வகையில் டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டித் தொடரில் மட் டும் அவர் , பங்கேற்கக்கூடும் . தலைமைச் செயலகத்தில் , செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார் . - ShareChat