ShareChat
click to see wallet page
search
#✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #எல்ஷடாய் மினிஸ்ட்ரிஸ் #paulkingsly #இயேசப்பா புள்ளிங்கோ
✝️இயேசு - தேவபிள்ளையே! மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு: அதின் முடிவோ மரண வழிகள். என்று வேதம் கூறுகிறது. மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக ருக்கிறது: அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள் கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்: ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருந்தாலும், அதிலே நடவுங்கள். அப்போது அவர் உங்களுக்குப் போதித்து, தமது கண்ணை உங்கள் மீது வைத்து, உங்களுக்கு ஆலோசனை சொல்லி, நீங்கள் நடக்கவேண்டிய வழியை ங்களுக்குக் காட்டுவார். உ தேவபிள்ளையே! மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு: அதின் முடிவோ மரண வழிகள். என்று வேதம் கூறுகிறது. மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக ருக்கிறது: அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள் கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்: ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருந்தாலும், அதிலே நடவுங்கள். அப்போது அவர் உங்களுக்குப் போதித்து, தமது கண்ணை உங்கள் மீது வைத்து, உங்களுக்கு ஆலோசனை சொல்லி, நீங்கள் நடக்கவேண்டிய வழியை ங்களுக்குக் காட்டுவார். உ - ShareChat