ShareChat
click to see wallet page
search
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும். ஆன்மீக சொல்லை அறிவோம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #⚡ஷேர்சாட் அப்டேட் #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #தமிழ் நாதம் #சிறப்பான ஜோதிட தகவல்🙏
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ஒரு கோவிலுக்கு சிகரம் வைத்தாற் போல் திகழ்வது கோபுரம்தான் கோபுரத்தை இறைவனின் திருவடிக்கு ஒப்பிடுவார்கள் நேராக படுத்திருக்கும் ஒருவரின் பாதங்கள் மேல்நோக்கி இருக்கும் கோவிலின் அமைப்பும் அத்தகையது தான் தலையை மூலஸ்தானமாக கொண்டு உடலின் ஒவ்வொரு பகுதியையும் அதன் முன்புள்ள மண்டபங்களாக கணக்கில் கொள்வார்கள். இறுதியாக  கோபுரத்தை ೨_6TT6TT றைவனின் திருவடிக்கு ஒப்பிடுவார்கள் றைவனின் முகத்தை விட திருவடிக்கே சக்தி அதிகம் கம்சனை கொல்ல வந்த மாயா என்னும் துர்க்கை அவனை கொல்லாமல் விட்டு விட்டாள். காரணம் என்ன தெரியுமா? அவன் அவளது திருவடிகளை பிடித்து மேலே எறிந்தான் தூக்கி நீ கெட்ட நோக்கத்துடன் எனது திருவடிகளை தொட்டாலும் அதை நான் நல்லதாகத்தான் எடுப்பேன் திருவடியை பிடித்த  61607(6 6T60T விட்டு விடுகிறேன்" என்று 9_60T606UT சொல்லி மறைந்து விட்டாள் தனால் தான் கோபுர தரிசனம்  கோடி நன்மை என்பார்கள் கோபுரங்கள் அமைத்ததன் நோக்கமே , கோவிலுக்கு போக  முடியாதவர்கள்  இறைவனின் கூட திருவடியை வணங்கிச் செல்லட்டும் என்பதால் தான் ஒரு கோவிலுக்கு சிகரம் வைத்தாற் போல் திகழ்வது கோபுரம்தான் கோபுரத்தை இறைவனின் திருவடிக்கு ஒப்பிடுவார்கள் நேராக படுத்திருக்கும் ஒருவரின் பாதங்கள் மேல்நோக்கி இருக்கும் கோவிலின் அமைப்பும் அத்தகையது தான் தலையை மூலஸ்தானமாக கொண்டு உடலின் ஒவ்வொரு பகுதியையும் அதன் முன்புள்ள மண்டபங்களாக கணக்கில் கொள்வார்கள். இறுதியாக  கோபுரத்தை ೨_6TT6TT றைவனின் திருவடிக்கு ஒப்பிடுவார்கள் றைவனின் முகத்தை விட திருவடிக்கே சக்தி அதிகம் கம்சனை கொல்ல வந்த மாயா என்னும் துர்க்கை அவனை கொல்லாமல் விட்டு விட்டாள். காரணம் என்ன தெரியுமா? அவன் அவளது திருவடிகளை பிடித்து மேலே எறிந்தான் தூக்கி நீ கெட்ட நோக்கத்துடன் எனது திருவடிகளை தொட்டாலும் அதை நான் நல்லதாகத்தான் எடுப்பேன் திருவடியை பிடித்த  61607(6 6T60T விட்டு விடுகிறேன்" என்று 9_60T606UT சொல்லி மறைந்து விட்டாள் தனால் தான் கோபுர தரிசனம்  கோடி நன்மை என்பார்கள் கோபுரங்கள் அமைத்ததன் நோக்கமே , கோவிலுக்கு போக  முடியாதவர்கள்  இறைவனின் கூட திருவடியை வணங்கிச் செல்லட்டும் என்பதால் தான் - ShareChat