ShareChat
click to see wallet page
search
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பழனி வருகை தந்த கலைஞரின் படைப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் #முத்தமிழ்த்_தேர் அலங்கார ஊர்தியை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.I.P.செந்தில்குமார் MLA, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் மலர்தூவி வரவேற்று பொது மக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தனர்.#கலைஞர்100 #dmkdindigul
dmkdindigul - எழுத்தாளர் ৫০  எழுத்தாளர் ৫০ - ShareChat