ShareChat
click to see wallet page
search
#தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் - கொடுங்கோன்மை அதிகாரம் 56 606 551: கொலைமேற்கொண் பாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து  பொருள் அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும்  அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் கொடுங்கோன்மை அதிகாரம் 56 606 551: கொலைமேற்கொண் பாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து  பொருள் அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும்  அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் - ShareChat