ShareChat
click to see wallet page
search
#📕TNPSC தேர்வுகள் #✍ எக்ஸாம் குறிப்பு #🌎பொது அறிவு #📖TNPSC உலகம்✍️ #📓 பொது தமிழ்
📕TNPSC தேர்வுகள் - TNPSCIMPORTANT 1திணை வழுவமைதி உவப்பின் மகிழ்ச்சியின்) காரணமாக அஃறிணையை உயர்திணையாக ஏற்றுக்கொள்வது  எகா பசுவைப் பார்த்து "என் லட்சுமி வந்தாள்" என 96uLLgII: GANES] 2.பால் வழுவமைதி: உவப்பு அல்லது மகிழ்ச்சி காரணமாக ஒரு   @6un] ஏற்றுக்கொள்வது  LIIT60)6U பாலாக என்று எகா மகளைப் பார்த்து  அழைப்பது . வாடா ராசா"  தாய் 3.இட வழுவமைதி தன்மையைப் படர்க்கை இடத்தில் கூறுவது  எகா: "இந்த மாறன் ஒருநாளும் பொய் சொல்ல மாட்டான்" ` மாறன் தன்னைத்தானே படர்க்கையில் கூறுவது . வழுவமைதி உறுதித்தன்மை காரணமாக ஒரு காலத்தை 4ಹ/6u வேறு ஏற்றுக்கொள்வது  காலமாக என்ற எகா "நாளை குடியரசுத் தலைவர் வருகிறார்" - வருவார்  எதிர்காலத்திற்குப் பதில் வருகிறார் என உறுதிக்காகக்  கூறுவது . கவிதை நயத்திற்காகவோ உவப்பிற்காகவோ 5.மரபு வழுவமைதி: மரபு மாறினாலும் ஏற்றுக்கொள்வது  எகா: பாரதியார் பாடலில் "கத்தும் குயிலோசை காதினில்  விழவேண்டும்" என்பார்  கூவும் என்பதே மரபு கத்தும் குயில்  என்பது வழுவமைதி) . TNPSCIMPORTANT 1திணை வழுவமைதி உவப்பின் மகிழ்ச்சியின்) காரணமாக அஃறிணையை உயர்திணையாக ஏற்றுக்கொள்வது  எகா பசுவைப் பார்த்து "என் லட்சுமி வந்தாள்" என 96uLLgII: GANES] 2.பால் வழுவமைதி: உவப்பு அல்லது மகிழ்ச்சி காரணமாக ஒரு   @6un] ஏற்றுக்கொள்வது  LIIT60)6U பாலாக என்று எகா மகளைப் பார்த்து  அழைப்பது . வாடா ராசா"  தாய் 3.இட வழுவமைதி தன்மையைப் படர்க்கை இடத்தில் கூறுவது  எகா: "இந்த மாறன் ஒருநாளும் பொய் சொல்ல மாட்டான்" ` மாறன் தன்னைத்தானே படர்க்கையில் கூறுவது . வழுவமைதி உறுதித்தன்மை காரணமாக ஒரு காலத்தை 4ಹ/6u வேறு ஏற்றுக்கொள்வது  காலமாக என்ற எகா "நாளை குடியரசுத் தலைவர் வருகிறார்" - வருவார்  எதிர்காலத்திற்குப் பதில் வருகிறார் என உறுதிக்காகக்  கூறுவது . கவிதை நயத்திற்காகவோ உவப்பிற்காகவோ 5.மரபு வழுவமைதி: மரபு மாறினாலும் ஏற்றுக்கொள்வது  எகா: பாரதியார் பாடலில் "கத்தும் குயிலோசை காதினில்  விழவேண்டும்" என்பார்  கூவும் என்பதே மரபு கத்தும் குயில்  என்பது வழுவமைதி) . - ShareChat