ஞாபகம் வருதே!!??
அதே கண்கள்
#வசந்தகுமார்..
பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் பரிணமித்தவர் இவர்.
1965-இல் வெளிவந்த சரவணா பிலிம்ஸ் “பஞ்சவர்ணக்கிளி”, 1968-இல் வெளிவந்த தேவரின் “காதல் வாகனம்”, “சக்கரம்”, 1970-இல் வெளிவந்த “தங்கைக்காக”, 1972-இல் வெளிவந்த “ராணி யார் குழந்தை”, “தீர்க்க சுமங்கலி” மற்றும் “பிள்ளையோ பிள்ளை”, 1974-இல் வெளிவந்த “சிசு பாலன்”, ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் 1977-இல் வெளிவந்த “ஸ்ரீ கிருஷ்ண லீலா” , 1969-இல் வெளிவந்த ‘திருடன்’ போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்
அதேகண்களில்..
மறக்கமுடியாத. குணச்சித்திர நடிப்பு.. #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥


