ShareChat
click to see wallet page
search
தமிழ்நாட்டில் எத்தனை கோடி கடன் உள்ளது நாற்காலி மாறும் போது மட்டும் அவர்கள் குணம் மாறுவது ஏன் அதற்கு முன்னாடி எங்கு சென்றது அவருடைய மனசாட்சி நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன் தேவையில்லாத வெட்டி பந்தா எதற்கு என்று கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு ஒவ்வொரு கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் மக்களை சேர்த்து இவர்கள் வருவதற்காக எத்தனை கோடி பணமும் மக்களுக்கு கொடுப்பதற்காக பணமும் எங்கு வருகிறது இத்தனை கோடி கடன் வருவதற்கு இவர்களை முக்கிய காரணம் இவர்கள் சொத்தில் எடுத்துக் கொடுக்குமாறு இதற்கெல்லாம் மனசாட்சி எதற்கு பார்க்கணும் ஒரு ஏழைத் தொழிலையாக இரவு பகல் என்று பாராமல் இவர்கள் ஒரு வாரம் ஈடுபட்டால் தெரியும் அவர்கள் மனம் கஷ்டம் என்னவென்று உங்கள்அறிவுரை தேவை இல்லை என்று நினைக்கிறேன் அவ்வளவு கோபம் வரும் இவர்கள் மீது #Kind regards, Francis
Kind regards, Francis - ருந்தா Ucuu மட்டும் 0cl சந்தோஷமா வாழ்ந்திட முடியாது பாசமா ருக்கிறவங்க பக்கத்துல ருந்தா தான் சந்தோஷமா வாழ முடியும் ருந்தா Ucuu மட்டும் 0cl சந்தோஷமா வாழ்ந்திட முடியாது பாசமா ருக்கிறவங்க பக்கத்துல ருந்தா தான் சந்தோஷமா வாழ முடியும் - ShareChat