News Kadai
“வாட் ப்ரோ வெரி ராங் ப்ரோ”
சந்தி சிரிக்கும் அண்ணாமலை டீம் லட்சணம்
வைகை ஆற்றில் தூய்மைப் பணி செய்த அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு தொண்டர்கள் சேகரித்த குப்பை மூட்டைகளை ஆற்றங்கரையிலேயே விட்டுச்சென்றனர். அண்ணாமலையே தூய்மை பணிகளை தொடங்கிவைத்த நிலையில், குப்பைகளை ஆற்றங்கரை ஒரம் வைத்துவிட்டுச் சென்ற சம்பவத்தை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றனர்.
#SocialMediaGrowth #TNGovt #bjp #Annamalai #wetheleaders #madurai #vaigairiver #📺வைரல் தகவல்🤩