சில ஆண்கள் ஆரம்ப காலத்தில் மனைவியை நன்றாக நடத்துவார்கள்
குழந்தை பிறந்த பிறகு குடும்பத்தோடு ஓரம் கட்டி விடுவார்கள்
இன்னும் சில ஆண்கள் மற்றும் குடும்பம்
ஓழுங்காக நடத்த மாட்டார்கள்
எதிலும் குற்றங்குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள் ஆனால் குழந்தை கொடு என நெருக்குவார்கள் பெண்கள் என்ன குழந்தை பெற்கும் இயந்திரமா?
பெண்களை சுகத்திற்கு பயன்படுத்த தெரியும் வைத்து வாழ்க்கை முழுக்க காப்பாற்ற வலிக்கிறது இந்த ஆண்களுக்கு
நாளையே ஏதாவது பிரச்சனை வந்தால் கூட கஷ்டப்பட்டு பெற்ற குழந்தையை எடுத்து கொண்டு பெண்களை விரட்டிலும் விரட்ட வாய்ப்புள்ளது, குழந்தையும் மதிக்காது அவர்களின் பேச்சை கேட்டு
இது தான் இன்றைய பெண்களின் நிலை.
#👉வாழ்க்கை பாடங்கள் #🤔 Unknown Facts #🚹உளவியல் சிந்தனை #✍️Quotes #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்


