மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
புகழுக்காகவும், மதிப்பிற்காகவும், கடமைகளை செய்யக்கூடாது,. பிறரை எடை போடக்கூடாது,. உன்னை உன் உள்ளத்தை, நீ செய்த தர்மத்தை, நீ செய்த தொண்டை, எடைபோட்டு பார்த்துக் கொள்ளடா மகனே,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்


