ShareChat
click to see wallet page
search
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 புகழுக்காகவும், மதிப்பிற்காகவும், கடமைகளை செய்யக்கூடாது,. பிறரை எடை போடக்கூடாது,. உன்னை உன் உள்ளத்தை, நீ செய்த தர்மத்தை, நீ செய்த தொண்டை, எடைபோட்டு பார்த்துக் கொள்ளடா மகனே,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - அமாவாசை பௌரணமி நாட்களில் பத்து நிமிடம் தியானம் மௌனம் கடைபிடிக்கவேண்டும்  கரும்சிந்தனைகள் நல்லஎண்ணம் மல்ல ள்ளம் வாவேண்டும் முன்னோர்கள் ஆன்மாசாந்தியடையவேண்டும் வாழையடி வாழையாக எங்கள் குலம் தழைக்க வேண்டும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளவேண்டும்  எ்யவே்க்கள்வே்வம் அமாவாசை பௌரணமி நாட்களில் பத்து நிமிடம் தியானம் மௌனம் கடைபிடிக்கவேண்டும்  கரும்சிந்தனைகள் நல்லஎண்ணம் மல்ல ள்ளம் வாவேண்டும் முன்னோர்கள் ஆன்மாசாந்தியடையவேண்டும் வாழையடி வாழையாக எங்கள் குலம் தழைக்க வேண்டும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளவேண்டும்  எ்யவே்க்கள்வே்வம் - ShareChat