ShareChat
click to see wallet page
search
#📜தமிழ் Quotes #✍️Quotes #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
📜தமிழ் Quotes - Oival kaarikai மரணம் எளியது!! யாரிடமும் சொல்லாத இரகசியம் யாரிடமும் பகிரப்படாத வலி. யாருக்கும் தெரியாமல் அழுத கண்ணீர் . எத்தனை முறை ஏங்கி ஏங்கி செத்தொழிந்த நாட்கள்  யாரிடமும் கேட்கமுடியாத கேள்விகள் . யாருக்காகவோ தன்னை இழந்த கொடூரம் எத்தனை பேருக்கு ஓடி ஓடி வழுவிழந்த கால்கள் தொலைத்த இரவுகள்  எத்தனை நாள்  தூக்கம் 005 இப்படித்தான் எல்லோருக்குள்ளும் ஒரு பெரும் போர் நடக்கிறது హన அப்பெரும் போரை விடமரணம் எளியது!! வாழ்வது மரணத்தை போன்றது!! வாழ்ந்தாக வேண்டும்!! ஆனாலும் சரி மீள வேண்டும்!! என்ன வந்து் மீண்டு யாருக்கும் எதையும் நிரூபிக்கவோ  யாரையும் பழிவாங்கவோ அல்லாமல் மிகச்சரியாய் பெரும் மௌனத்தோடு பெரும் வாழ்வு வாழவேண்டும்தானே!! Oival kaarikai மரணம் எளியது!! யாரிடமும் சொல்லாத இரகசியம் யாரிடமும் பகிரப்படாத வலி. யாருக்கும் தெரியாமல் அழுத கண்ணீர் . எத்தனை முறை ஏங்கி ஏங்கி செத்தொழிந்த நாட்கள்  யாரிடமும் கேட்கமுடியாத கேள்விகள் . யாருக்காகவோ தன்னை இழந்த கொடூரம் எத்தனை பேருக்கு ஓடி ஓடி வழுவிழந்த கால்கள் தொலைத்த இரவுகள்  எத்தனை நாள்  தூக்கம் 005 இப்படித்தான் எல்லோருக்குள்ளும் ஒரு பெரும் போர் நடக்கிறது హన அப்பெரும் போரை விடமரணம் எளியது!! வாழ்வது மரணத்தை போன்றது!! வாழ்ந்தாக வேண்டும்!! ஆனாலும் சரி மீள வேண்டும்!! என்ன வந்து் மீண்டு யாருக்கும் எதையும் நிரூபிக்கவோ  யாரையும் பழிவாங்கவோ அல்லாமல் மிகச்சரியாய் பெரும் மௌனத்தோடு பெரும் வாழ்வு வாழவேண்டும்தானே!! - ShareChat