ShareChat
click to see wallet page
search
நெஞ்சை உருக்கும் தாய்-சேய் பாசம்! 🥺❤️ ​உலகம் கொடுத்த வலிகளை விட, நீ கொடுக்கும் சோதனைகள் அதிகம் தான் அம்மா! ஆனாலும்... நீ தந்த காயத்திற்கு உன்னிடமே மருந்து கேட்டு அழுகிறேன்! ஏனென்றால்... தாய் கோபித்தாலும் தாய்தான், தாய் அடித்தாலும் தாய்தான்! பெற்றவள் அடித்தால் பிள்ளை எங்கு போகும்...? உன் மடிதான் என் கடைசி புகலிடம் அம்மா! 🙏✨ ​. . உங்களால் முடிந்தால் 'ஓம் சக்தி' என்று கமெண்ட் பண்ணுங்க... 👇🔱 . . #SakthiQuotesTamil #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏நமசிவாய ஓம்✨
SakthiQuotesTamil - ShareChat
00:35