ShareChat
click to see wallet page
search
#😢அதிர்ச்சி: தாயை கீழே தள்ளி கொன்ற மகன் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩
😢அதிர்ச்சி: தாயை கீழே தள்ளி கொன்ற மகன் - RAU பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரின் பிஇஎம்எல், லே - அவுட்டில் வசித்தவர் சாவித்ரம்மா 72. வாடகை வீட்டின்இரண்டாவது மாடியில் தன் மகன்வெங்கடேஷ் 40, மற்றும் மருமகளுடன்வசித்தார். வெங்கடேஷ்தனியார்நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக  பணியாற்றுகிறார். கடந்தஐந்துஆண்டுகளுக்கு முன் சாவித்ரம்மாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் உடலுறுப்புகள் செயல் இழந்தன. அவரால் நடக்கவும் முடியவில்லை. இவருக்குமகன்பணிவிடை செய்யவேண்டி யிருந்தது. சென்ற இந்நிலையில் நேற்றுகாலை தாயைநான்காவதுமாடிக்கு தாக்கி வெங்கடேஷ் அங்கிருந்து கீழேதள்ளினார் இதில் பலத்த காயமடைந்த சாவித்ரம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  இந்தசம்பவத்தை நேரில் பார்த்த வீட்டு உரிமையாளர்விக்ரம் உடனடியாக போலீசாருக்குதகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்குவந்த ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டனர். அவரது மகன்வெங்கடேஷை கைது செய்தனர். RAU பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரின் பிஇஎம்எல், லே - அவுட்டில் வசித்தவர் சாவித்ரம்மா 72. வாடகை வீட்டின்இரண்டாவது மாடியில் தன் மகன்வெங்கடேஷ் 40, மற்றும் மருமகளுடன்வசித்தார். வெங்கடேஷ்தனியார்நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக  பணியாற்றுகிறார். கடந்தஐந்துஆண்டுகளுக்கு முன் சாவித்ரம்மாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் உடலுறுப்புகள் செயல் இழந்தன. அவரால் நடக்கவும் முடியவில்லை. இவருக்குமகன்பணிவிடை செய்யவேண்டி யிருந்தது. சென்ற இந்நிலையில் நேற்றுகாலை தாயைநான்காவதுமாடிக்கு தாக்கி வெங்கடேஷ் அங்கிருந்து கீழேதள்ளினார் இதில் பலத்த காயமடைந்த சாவித்ரம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  இந்தசம்பவத்தை நேரில் பார்த்த வீட்டு உரிமையாளர்விக்ரம் உடனடியாக போலீசாருக்குதகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்குவந்த ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டனர். அவரது மகன்வெங்கடேஷை கைது செய்தனர். - ShareChat