தூக்கு மேடையில் இருந்து 30 அடிதூரம் தான் சாவார்கர் இருந்த அறை.. அந்தமான் செல்லுலார் சிறையின் 3 வது wing கடைசியில் உள்ள தனிமைச்சிறை தான் அவருடையது.. தூக்குமேடைக்கு மிக அருகில் சாவார்கர் இருந்ததாலும்,, பெரும்பாலும் தூக்கு போடும் நிகழ்வுகள் அமைதியான அதிகாலை வேளையிலேயே நிகழ்ந்ததாலும், அங்கு நடக்கும் அத்தனை சத்தமும் சாவர்க்கருக்கு கேக்குமாம்.. அவர்கள் பேசும் சத்தம், லிவர் இழுக்கும் சத்தம், உட்பட உயிர் போகும் போது கழுந்து எலும்பு முறிந்து கைதி கத்தும் சத்தம், கடைசி மூஞ்சு சத்தம் என எல்லாம் சாவார்கருக்கு கேக்குமாம்..
வெள்ளைகாரன் அவரை பயமுறுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்தவே, அவரை அந்த அறையில் அடைத்தானாம்.. ஆனால் சாவார்கர் அந்த உயிர் போகும் சத்ததை கேட்டு பயம் கொள்ளாமல், அடிவயிற்றில் இருந்து மிக உரத்த குரலில் "வந்தே மாதரம்" , "பாரத் மாதிக்கி" ஜே என கத்துவாராம்.. அந்தமான் சிறையில் உறங்கி கொண்டிருந்த அத்தனை கைதிகளும் சாவார்கர் கத்துவதை கேட்டு, 'யாரோ ஒரு தேசபக்தன் தூக்கில் தொங்குகிறான்' , என உணர்ந்து, அவர்களும் , "வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே" என உறக்க கத்துவார்களாம்..
#🧍♂️தல அஜித் #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #🤣காமெடி ஸ்டேட்டஸ் அந்தமான் எங்கும் 'வந்தே மாதரம்', 'பாரத்மாதாக்கி ஜே" என எதிர் ஒலித்து, அங்கிருந்த வெள்ளைகாரனுக்கு எரிச்சலை ஏற்படுத்துமாம்.. அப்படி பட்ட மாவீர தேசபக்தன் தான் சாவார்கர், அன்று உதை பட்டு, ரத்தம் சிந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் எனர்ஜி டானிக் தான் வந்தே மாதரம் பாரத்மாதிக்கி ஜெ.. அப்படி பட்ட வந்தே மாதரம் பாடலை தமிழ்நாட்டில் பாட கூடாதாம், ஒருவர் டெல்லிக்கு போய் கோரிக்கை வைக்கிறார்.. என்னடா மாநிலம் நீங்க..
சாவார்கர் என்னும் அந்த தேச பக்தன் வெள்ளைகாரனுக்கு தான் தீவிரவாதி.. அனால் அவர் உங்களுக்கு எப்படி தீவீரவாதியானாரு ?? ஒ நீங்களும் வெள்ளைகாரனுக்கு காட்டி கொடுத்த எட்டப்பன்கள் எச்சமா???
அப்படி பட்ட அந்த தேசபக்தன் இந்த நாட்டை பிரிக்கவா சித்தாந்தம் (இந்துத்துவா) எழுதி இருப்பாரு....
28 May 1883 அவரது பிறந்தநாளான இன்று அவரை நினைவு கொள்ளுவோம்,
ஜெய்ஹிந்த்
செப்பு தகட்டில்
எண் :12 தூக்கு மேடை
எண்13 சவார்கர் வாழ்ந்த அறை..

