ShareChat
click to see wallet page
search
#✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - சிந்தனைக்கு அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்  எபேசியர் 21 மனதும் மாமிசமும் விரும்பினதை செய்து, அக்கிரமத்தினாலும் பாவத்தினாலும் மரித்து  கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்த நம்மை தேவன் தம்முடைய ஜீவனை கொடுத்து உயிர்ப்பித்தார் உயிர்ப்பிக்கப்பட்ட நாம் மறுபடியும் பாவஞ்செய்யும்போது ஜீவனை இழந்து அதே கோபாக்கினைக்கு மறுபடியும் ஒப்புக்கொடுக்கப் படுவோம் எனவே வீண்சிந்தைகளை வெறுத்து, சத்தியத்தின்படி வலது இடதுபுறம் விலகாமல் தேவனுக்கேற்றபடி வாழ்ந்து தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் வளர்ந்து பெருகி ஜீவனை காத்துக்கொள்வோம் அப்பொழுது கோபாக்கினையினின்று முற்றிலும் நீங்கலாகி ஜீவனுக்குட்படும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வோம் கிருபையானது கூட இருப்பதாக ஆமென் PrCK Wilson Raj சிந்தனைக்கு அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்  எபேசியர் 21 மனதும் மாமிசமும் விரும்பினதை செய்து, அக்கிரமத்தினாலும் பாவத்தினாலும் மரித்து  கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்த நம்மை தேவன் தம்முடைய ஜீவனை கொடுத்து உயிர்ப்பித்தார் உயிர்ப்பிக்கப்பட்ட நாம் மறுபடியும் பாவஞ்செய்யும்போது ஜீவனை இழந்து அதே கோபாக்கினைக்கு மறுபடியும் ஒப்புக்கொடுக்கப் படுவோம் எனவே வீண்சிந்தைகளை வெறுத்து, சத்தியத்தின்படி வலது இடதுபுறம் விலகாமல் தேவனுக்கேற்றபடி வாழ்ந்து தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் வளர்ந்து பெருகி ஜீவனை காத்துக்கொள்வோம் அப்பொழுது கோபாக்கினையினின்று முற்றிலும் நீங்கலாகி ஜீவனுக்குட்படும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வோம் கிருபையானது கூட இருப்பதாக ஆமென் PrCK Wilson Raj - ShareChat