#கவிதைஉலகம் #படித்ததில்_பிடித்தது
அருகில் இருக்கும் போது அலட்சியம் செய்தோம் தொலைவில் சென்ற பின் தான் துடிக்கத் தொடங்கினோம்
சிலர் அன்பைக் கொட்டியும் கண்டு கொள்ளவில்லை சிலர் அன்பிற்காக ஏங்கியும் பதில் கிடைக்கவில்லை
கிடைக்கும் போது புரியாத அன்பின் மதிப்பு, இழந்த பின் தேடும் போது தான் புனிதமான பொக்கிஷமாய் கண்ணில் வழிகிறது


