https://youtube.com/watch?v=s183ZGVwX70&si=1n_ngnpiBMV1SW1a 🕉️✡️ இந்து சனாதன வேத தர்ம ஸாஸ்த்திரம் பகுதி 07. ✡️🕉️
நமது சேனலில் இன்றைய பதிவானது இந்து சனாதன வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயம். பகுதி 06ன் தொடர்ச்சி பகுதி 07ஆக பதிவிட இருக்கின்றோம்.
ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து நாம் அனைவரும் இனி இதுதான் இந்து சனாதன தர்மம் என்பதை பூரணமாக முழுவதுமாக தெரிந்து கொண்டு தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத் ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
1. இந்து சனாதன வேத தர்ம ஸாஸ்திரத்தில் யக்ஞோபவீதம் பூணூல் அணிந்துக் கொண்டவர்கள் ப்ராஹ்மண, க்ஷத்திரிய, வைஸ்ய, சூத்திர வர்ணக் காரர்கள் ஏன் முட்டை மற்றும் புலால் மாமிச உணவுகளை சாப்பிட கூடாது. யக்ஞோபவீதம் பூணூல் அணிந்து கொள்வது என்பது மிகவும் விசேஷமான ஒரு விஷயம். முட்டையின் கருவில் ஸிசு கோழிக் குஞ்சுகள் இருக்கும். இதை நாம் சாப்பிட்டால் ஸிசு கோழிக் குஞ்சுகளை கொன்ற பாவம் நம்மை வந்து சேரும். அதாவது புதிதாக விவாஹம் திருமணம் ஆன தம்பதிகளில் ஸ்த்ரீ பெண்ணானவள் கற்பத்திலேயே ஸிசுவாக இருக்கும் குழந்தயை எப்படி குழந்தை வேண்டாம் என்று அழிப்பாளோ (சிசேரியன்) செய்து ஸிசுவை குழந்தயை கொண்று விடுகிறார்களோ அதற்கு என்ன பாவம் உண்டோ அதே பாவம் தான் முட்டை சாப்பிடுபவர்களுக்கும் கிடைக்கும். புலால் மாமிசத்தை உண்ணுவதால் ஏற்கனவே அந்த உயிர்வாழ் பிராணிகள் இறந்து விட்டது. அப்படி இறந்து விட்ட மாமிச உணவை நாம் உண்ணுவதால் நமது குடும்பத்தில் யாரேனும் மரணித்து விட்டால் அவர்களது சடலத்தை நாம் உண்பதற்கு சமம். நாம் அனைவரும் எந்த வகையான மாமிச உணவுகளை உண்ணுகின்றோமோ நாம் அனைவரும் ஜநனம் மனிதப் பிறவி எடுத்து நாம் மரணம் அடைந்தவுடன் யமதர்மராஜன் சித்ரகுப்தன் தாங்கள் முதலில் எந்தெந்த வகையான புலால் மாமிச உணவுகளை உண்ணிர்களோ சாப்பிட்டீர்களோ அந்தத்த உயிர்வாழ் பிராணிகளாக ஒவ்வொரு உயிர்வாழ் பிராணிகளாக 14 முறை பிறந்து விட்டு இங்கு வந்தீர்களே ஆனால் அப்பொழுது உங்களது பாவம், புண்ணிய கணக்குகளை பார்க்கலாம் என்று இறந்தவர்களின் ஸ்தூல ரூபத்தை யம தர்மராஜர் ஆனவர் யம லோகத்தில் இருந்து அனுப்பி விடுவார்.
2. க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், ஆகிய யுகங்களில் மனிதப் பிறவிகள் எப்படி இருந்தார்கள். கலியுகத்தில் மனிதப் பிறவிகளாக பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை பற்றி வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை நாளை பதிவிட இருக்கின்றோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனுடைய தொடர்ச்சி பகுதி 08ஆக நாளை பதிவிடுகின்றோம்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி

