இளைஞர்களுக்கு வேலை கொடுத்து விட்டால் இலவசங்கள் தேவைப்படாது. அவர்களாகவே தன் குடும்பத்தை தன்மானத்தோடு சுதந்திரமாக வழிநடத்த முடியும். கனவுகளோடு படித்த அவர்களுக்காக நான் பரிவும் கருணையும் கொள்கிறேன்; அவர்கள் எதிர்காலத்திற்காக அக்கறையும் கொள்கிறேன்.
-சகாயம் IAS
#🙋♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான் #seeman


