சேகர்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
அடர் வனம் உள்ளே நுழைந்தால்
ஆதவனின் கரங்களுக்கு கூடஅங்கே
அனுமதியில்லை
அங்கு தான் உன்னை சந்தித்தேன்
ஆச்சர்யம்
என்ன செய்கிறாய் இங்கு தனியாக
என்ற
வினா எழ உன் கண்கள் சொல்லாமல் சொன்னது
உனக்காக தான் என்று ஓ எனக்காகவா
என்று
எனக்குள் கேட்ட படி உன் அருகே வர
மௌனமாய் வரவேற்றாய் என்னை
கனவு