திருநீற்றுச் சுவடு
உள்ள பைரவர் கோவில்களில் மிக, மிக சிறப்பான பைரவர் கோவில் என்றால் அது #ராமகிரி_பைரவர் கோவில் தான்.
#ஊத்துக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கோவில்.
அங்கே வாலீஸ்வரராக அருள் பாலிக்கும் சிவன் ஹனுமாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இந்த கோவில் குளத்தில் இருக்கும் நந்தீஸ்வரர் வாயில் இருந்து வழிந்து கொண்டே இருக்கும் நந்தி தீர்த்தம்.
இந்த நந்தி தீர்த்தம் பல ஆச்சர்யங்கள், அதிசயங்களை தன்னகத்தே உள்ளடிக்கியது .
குழந்தை இல்லாதவர்கள், நிரந்தர வருமானம், உத்யோகம் இல்லாதவர்கள் ராமகிரி பைரவர் கோவிலில் 8 விளக்குகள் ஏற்றி, 8 முறை அந்த கோவிலை வலம் வந்தால் பல அற்புதமான விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கும்.
இங்கே பைரவர் தான் மூலவர்.
இந்த பைரவருக்கு பின்புறம் வாலீஸ்வரர் சிவன் சந்நிதி.
சிவனுக்கு எதிரே கூப்பிய கரங்களோடு ஹனுமாரை இங்கே தரிசிக்கலாம்.
சிவாய நமஹ
வாழ்க வளமுடன். #💥ஓம் ந ம சி வா ய💥 #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃