ShareChat
click to see wallet page
search
கவிதை கேளுங்கள்.... #கவிதை #தமிழ் #தத்துவம் #சிந்தனை #வாழ்க்கை
கவிதை - இலையும் சருகும் எருவாகும் கலந்து பூமியில்  உரமாகும் காய்ந்த கிளையோ விறகாகும் விழுந்த மரமோ படகாகும் கதிரவன் காலை இருளைகிழிக்கும் சோலை மலர்கள் சுகந்தம் வீசும் தென்றல்இதமாய் தமிழைபாய்ச்சும் அது உங்கள் கரங்களில் கவிதை பேசும். கதுரை இலையும் சருகும் எருவாகும் கலந்து பூமியில்  உரமாகும் காய்ந்த கிளையோ விறகாகும் விழுந்த மரமோ படகாகும் கதிரவன் காலை இருளைகிழிக்கும் சோலை மலர்கள் சுகந்தம் வீசும் தென்றல்இதமாய் தமிழைபாய்ச்சும் அது உங்கள் கரங்களில் கவிதை பேசும். கதுரை - ShareChat