ShareChat
click to see wallet page
search
#சித்தர் #சித்தர்_வாக்கு #🙏ஆன்மீகம் #சர்வம்_சிவார்ப்பணம் #அகத்தியர் சித்தர்
சித்தர் - ஓம் அகத்தீசாய நம! அகத்திய பெருமான் ஜீவநாடி வாக்கு! "ஓவ்வொரு முறையும் உணவருந்தும் பொழுது, பித்ருக்களையும் சாப்பிட அழைக்க பித்ரு தோஷம் நீங்கும் " சித்தன் அருள்  -1264 கேள்வி :பித்ருக்கள் விஷயத்தில், மந்திரத்துடன் அந்த செய்ய வேண்டிய தானங்களை செய்தால் தான் பலன் கிடைக்குமா? இல்லை அடியேன் செய்கிற மாதிரி, மூன்று நேரமும் உணவருந்தும் பொழுது, ஒரு பிடி சோறு குருநாதருக்கும், பித்ருக்களுக்கும் கொடுத்தால் (பின் உயிரினங்களுக்கு போட்டு), அதன் தாத்பர்யம் அவர்களை சென்று சேருமா? அப்பனே! குருநாதர் அகத்திய மாமுனிவர்  நிச்சயம் இ இரண்டாவதாக சொன்னாயே) அது தான் உண்மை (அது போதும்! பித்ரு தோஷம் வயதிலிருந்து செல்லமாக ஊட்டி  சிறு போகும்) ட்டி வளர்த்திருப்பார்கள் அப்பனே நீங்களும் ஊ வாருங்கள் ஒரு பிடியாவது உணவருந்துங்கள் என்று சொன்னால், அப்பனே! அவர்களுக்கும் சந்தோஷம் அப்பொழுதுதான் அனைத்துமே நடக்கும் லோபாமுத்திராதேவி சமேத அகத்தியர் ஓம் திருவடிகளில் சமர்ப்பணம்! https: / /siththanarul blogspot com/2023/01/1264-11.html ஓம் அகத்தீசாய நம! அகத்திய பெருமான் ஜீவநாடி வாக்கு! "ஓவ்வொரு முறையும் உணவருந்தும் பொழுது, பித்ருக்களையும் சாப்பிட அழைக்க பித்ரு தோஷம் நீங்கும் " சித்தன் அருள்  -1264 கேள்வி :பித்ருக்கள் விஷயத்தில், மந்திரத்துடன் அந்த செய்ய வேண்டிய தானங்களை செய்தால் தான் பலன் கிடைக்குமா? இல்லை அடியேன் செய்கிற மாதிரி, மூன்று நேரமும் உணவருந்தும் பொழுது, ஒரு பிடி சோறு குருநாதருக்கும், பித்ருக்களுக்கும் கொடுத்தால் (பின் உயிரினங்களுக்கு போட்டு), அதன் தாத்பர்யம் அவர்களை சென்று சேருமா? அப்பனே! குருநாதர் அகத்திய மாமுனிவர்  நிச்சயம் இ இரண்டாவதாக சொன்னாயே) அது தான் உண்மை (அது போதும்! பித்ரு தோஷம் வயதிலிருந்து செல்லமாக ஊட்டி  சிறு போகும்) ட்டி வளர்த்திருப்பார்கள் அப்பனே நீங்களும் ஊ வாருங்கள் ஒரு பிடியாவது உணவருந்துங்கள் என்று சொன்னால், அப்பனே! அவர்களுக்கும் சந்தோஷம் அப்பொழுதுதான் அனைத்துமே நடக்கும் லோபாமுத்திராதேவி சமேத அகத்தியர் ஓம் திருவடிகளில் சமர்ப்பணம்! https: / /siththanarul blogspot com/2023/01/1264-11.html - ShareChat