ShareChat
click to see wallet page
search
கோவை சூலூரில் 10 வயது பிஞ்சு சிறுமி உயிரிழந்திருக்கிறாள்… 😔💔 உறவினர்கள் சாலையில் இறங்கி நீதி கேட்கிறார்கள்… ஆனால் கேள்வி ஒன்று தான்… பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பல ஆண்டுகளாக பேசிக் கொண்டு, “பெண் பிள்ளையை தொட்டாலே பயம் இருக்கணும்” என்று சொன்ன சீமானின் குரலை புறக்கணித்துவிட்டு… தலைவனை தேர்ந்தெடுக்காமல் கலைஞனை தேர்ந்தெடுத்துவிட்டு இன்று தீர்வு வேண்டும் என்றால் எப்படி? சம்பவம் நடந்த பிறகு கோபம் காட்டுவது மட்டும் போதாது… இனி இப்படிப்பட்ட உயிரிழப்புகள் நடக்காத அமைப்பை உருவாக்க வேண்டும். 🕯️ #🐯செந்தமிழன்🇰🇬சீமான்💪🏾 #நாம் தமிழர் கட்சி #செந்தமிழன் சீமான் #நமது சின்னம் "விவசாயி"நாதக🌺 #நமது சின்னம் விவசாயி🌾
🐯செந்தமிழன்🇰🇬சீமான்💪🏾 - ShareChat
00:55