ShareChat
click to see wallet page
search
#பழமொழி #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #உலக பழமொழி #பழமொழி நானூறு
பழமொழி - பழமொழி 22 உரைத்தாரை மீதூரா மீக்கூற்றம் பல்லி நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்  பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப நரிக்கூக் கடற்கெய்தா வாறு ஒருவர் தம்மைப் பழிக்க அந்தப் பழியைப் போக்கிக்கொள்ளாமல் தம்மைப் பழி கூறியவரைத் தானும் மிகுதியாகப் பழித்தல் எவ்வாறு இருக்கிறது என்றால் பொங்கும் கடலலையைப் பார்த்து நரி ஊளையிட அந்தக் கூவல் கடலை ஒன்றும் செய்யாதது போல இருக்கிறது பழமொழி 22 உரைத்தாரை மீதூரா மீக்கூற்றம் பல்லி நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்  பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப நரிக்கூக் கடற்கெய்தா வாறு ஒருவர் தம்மைப் பழிக்க அந்தப் பழியைப் போக்கிக்கொள்ளாமல் தம்மைப் பழி கூறியவரைத் தானும் மிகுதியாகப் பழித்தல் எவ்வாறு இருக்கிறது என்றால் பொங்கும் கடலலையைப் பார்த்து நரி ஊளையிட அந்தக் கூவல் கடலை ஒன்றும் செய்யாதது போல இருக்கிறது - ShareChat