ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🕉️ஓம் முருகா #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🪔கார்த்திகை விரதம்🙏🏻 #🙏🏾சனி பகவான்
🙏ஆன்மீகம் - < ஒரு பக்தனின் மனம் எப்போதும் அமைதியாகவும் பற்றற்றும் இருக்கிறது ஏனென்றால் அவன் எப்போதும் அன்யாபிலாஷிதா ஸீன்யம் அதாவது கிருஷ்ணருக்குச் சேவகனாகவும் நண்பனாகவும் தந்தையாகவும் தாயாகவும் நாயகன் அல்லது நாயகியாகவும் பணி செய்யவே விரும்புகின்றானேயொழிய வேறெந்த ஆசையும் அவனிடம் கிடையாது; கிருஷ்ணரிடம் அவனுக்குள்ளத் தொடர்பினால் அவன் எப்போதும் அமைதியாகவும் தன்மையானவனாகவும் இருப்பான் ஸ்ரீமத் பாகவதம் 424.20/ பொருளுரை < ஒரு பக்தனின் மனம் எப்போதும் அமைதியாகவும் பற்றற்றும் இருக்கிறது ஏனென்றால் அவன் எப்போதும் அன்யாபிலாஷிதா ஸீன்யம் அதாவது கிருஷ்ணருக்குச் சேவகனாகவும் நண்பனாகவும் தந்தையாகவும் தாயாகவும் நாயகன் அல்லது நாயகியாகவும் பணி செய்யவே விரும்புகின்றானேயொழிய வேறெந்த ஆசையும் அவனிடம் கிடையாது; கிருஷ்ணரிடம் அவனுக்குள்ளத் தொடர்பினால் அவன் எப்போதும் அமைதியாகவும் தன்மையானவனாகவும் இருப்பான் ஸ்ரீமத் பாகவதம் 424.20/ பொருளுரை - ShareChat