ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள் #👉வாழ்க்கை பாடங்கள் சொற்கள் யார் பேசினாலும் ஒன்றுபோல் அர்த்தம் தருவதில்லை ! பேசும் சூழல் ; பேசும் நபர் ; பேசும் தன்மை ; கேட்கும் நபர்... இதை பொறுத்தே அமையும் ! ஆகையால் சொற்களினால் பிறக்கும் வலியும் வேறுபடும் ! எனினும் காயம் ஒன்று தான் ! சுதா கவி ✍️ சிவகங்கை மாவட்டம்.