ShareChat
click to see wallet page
search
🚨 சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழக்காவனூர் பகுதியில் 15 வயது சிறுவன் அஸ்வின் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 📰 மேலும் செய்திகளுக்கு Mint Media-வை பின்தொடருங்கள். #Sivagangai #Tirupathur #BreakingNews #TamilNews #MintMedia #RealNewsRealVoice #📔நடப்பு நிகழ்வுகள் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰
📔நடப்பு நிகழ்வுகள் - ShareChat