ShareChat
click to see wallet page
search
நலம் தரும் ஆன்மீக சொல்லை கேட்போம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #தமிழ் நாதம்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - பெண்களே அவசியம் பூ சூடுங்கள் ! பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு  அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும் ஐஸ்வரியம் பெருகும் ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் வேண்டாம் என்று மறுத்து விடவே கூடாது . சாஸ்திரங்கள் படி ஒரு முறை சூடிய தலையில் இருந்து எடுத்து மலரை மறுமுறை வைத்தல் தவறானது. வாடாமலிருந்தால்  மேலும் பூக்கள்  அதை தலையில் இருந்து எடுக்க கூடாது நீங்கள் யாருக்கேனும் பூக்களை கொடுவதற்கு முன்பு கண்டிப்பாக உங்கள் தலையில் கொஞ்சம் பூ வைத்து விட்டுத்தான் பிறருக்கு கொடுக்க வேண்டும் பெண்களே அவசியம் பூ சூடுங்கள் ! பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு  அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும் ஐஸ்வரியம் பெருகும் ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் வேண்டாம் என்று மறுத்து விடவே கூடாது . சாஸ்திரங்கள் படி ஒரு முறை சூடிய தலையில் இருந்து எடுத்து மலரை மறுமுறை வைத்தல் தவறானது. வாடாமலிருந்தால்  மேலும் பூக்கள்  அதை தலையில் இருந்து எடுக்க கூடாது நீங்கள் யாருக்கேனும் பூக்களை கொடுவதற்கு முன்பு கண்டிப்பாக உங்கள் தலையில் கொஞ்சம் பூ வைத்து விட்டுத்தான் பிறருக்கு கொடுக்க வேண்டும் - ShareChat