ShareChat
click to see wallet page
search
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🌹🌹 உண்மையாக உழைத்தோம்,உயர்ந்தோம் என்று இல்லை, உண்மையாக உழைப்பவன் எல்லாம் உயர்ந்து விடுவதும் இல்லை, உயர்ந்தவனெல்லாம் உண்மையாக உழைத்தவனும் இல்லை, சாணம் தெளித்துவிட்டு, சந்தனம் தெளித்தேன் என்று சொல்லும் உலகம்,. எவன் சிறந்தவன் என்று வரிசைப்படுத்தி காட்டுவதே சிறந்த ஆன்மீகமாகும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - தாயே ஆதிபராசக்தி! நிலம் நீர் நெருப்பு காற்று , ஆகாயம் பஞ்ச தெய்வங்களான எங்களை காத்து அருள்புரிய வேண்டும் தாயே ஆதிபராசக்தி! நிலம் நீர் நெருப்பு காற்று , ஆகாயம் பஞ்ச தெய்வங்களான எங்களை காத்து அருள்புரிய வேண்டும் - ShareChat