ShareChat
click to see wallet page
search
#😨தேர்தல் பணியிலிருந்த 2 காவலர்கள் உயிரிழப்பு👮 தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😨தேர்தல் பணியிலிருந்த 2 காவலர்கள் உயிரிழப்பு👮 - 0U@ தேர்தல் பணியிலிருந்த 2 காவலர்கள் உயிரிழப்பு தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். டிஎஸ்பி. ராமகிருஷ்ணன் (58): திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்தல் பணியில் இருந்தபோது ராமநாதபுரம் மதுவிலக்குப் பிரிவில் டிஎஸ்பியயாக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் இதய செயலிழப்பால் உயிரிழந்தார்  எஸ்ஐ கண்ணதாசன்: சேலம் மாவட்டம் வாக்குச்சாவடியில் தேர்தல் தம்மம்பட்டி அருகே பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (sSl) கண்ணதாசன் மாரடைப்பால் உயிரிழந்தார். 0U@ தேர்தல் பணியிலிருந்த 2 காவலர்கள் உயிரிழப்பு தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். டிஎஸ்பி. ராமகிருஷ்ணன் (58): திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்தல் பணியில் இருந்தபோது ராமநாதபுரம் மதுவிலக்குப் பிரிவில் டிஎஸ்பியயாக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் இதய செயலிழப்பால் உயிரிழந்தார்  எஸ்ஐ கண்ணதாசன்: சேலம் மாவட்டம் வாக்குச்சாவடியில் தேர்தல் தம்மம்பட்டி அருகே பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (sSl) கண்ணதாசன் மாரடைப்பால் உயிரிழந்தார். - ShareChat