பகுத்தறிவு கருத்துகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி, பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும், சாதியில்லா தமிழ்நாட்டை உருவாக்க பாடுபட்டவருமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். #அதிமுக


