முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு புலியூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மக்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு அரிசி, மளிகை பொருட்களையும், நிதியுதவியையும் வழங்கினேன்.
ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு, மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன் உள்படப் பலர் கலந்துகொண்டனர். #dmkyouthwing


