ShareChat
click to see wallet page
search
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🌟நவராத்திரி வாழ்த்துக்கள்🙏🏼 #✨பக்தி மேளா 4.0💫 #🙏🏻வெள்ளி பக்தி ஸ்பெஷல்✨
🤔 ஆன்மீக சிந்தனைகள் - இன்று ( 30-09-2022 ) நவராத்திரி ஐந்தாம் நாள் ஆன்மீக வாழ்க்கை 1. கிணற்றில் தண்ணிர் இருக்கு . ' தண்ணீர என்னுடையதுதானே என்று சொந்தம் கொண்டாடி , கிணறே தண்ணிரைக் குடித்து விடுவதில்லை . 2. மரத்தில் பழம் பழுக்கிறது . ' என் மரத்துப் பழம் நான்தான் சாப்பிடுவேன் ' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை . 3. பசுமாடு பால் கொடுக்கிறது ; பசுமாடு பால் குடிப்பதில்லை . 4. எத்தனையோ செடி - கொடிகள் , காய் காய்க் கின்றன ஒரு காயைக்கூட அவைகள் தமக்கு என்று வைத்துக் கொள்வதில்லை . இப்படி ஓரறிவு ஈரறிவு படைத்த பிராணிகளே கூட , பரோபகாரம் செய்கின்றன . மனிதனுக்கு ஆறறிவு என்கிறார்கள் . அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும் ? மகா மகா பெரியவா . ஹரஹர சங்கர - ShareChat