பாளையங்கோட்டை தொகுதி, மேலப்பாளையம் மண்டலம் 51, 52 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.98 இலட்சம் மதிப்பில் புதிதாக மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் திரு.அப்துல் வஹாப் MLA அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் திரு.ஜஹாங்கீர் பாஷா, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சகாய ஜீலியட் மேரி, திரு.நித்தியபாலையா மற்றும் கழக நிர்வாகிகள். #dmktirunelveli

