ShareChat
click to see wallet page
search
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாளையொட்டி எடப்பாடி பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களின் தலைமையில் எடப்பாடி நகர கழக செயலாளர் திரு.பாட்ஷா அவர்களின் முன்னிலையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #RememberingKalaignar
RememberingKalaignar - முன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி - ShareChat