தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.ப.பாலசுப்பிரமணியன், திரு.S.S.பழநிமாணிக்கம் MP ஆகியோர் பேராவூரணி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.N.அசோக்குமார் அவர்களை ஆதரித்து பேராவூரணி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk

